453
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி நீரை திறந்து விட ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், கர்நாடகா வெறும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறப்பதை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நா...

285
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 3 ஆயிரத்து 341 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்து 521 கனஅடியாக அதிகரித்த...

175
தமிழகத்துக்கு கர்நாடகா இந்தாண்டு 50 சதவீதம் மட்டுமே காவிரி நீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய நீரை கேட்டுப்பெறாமல் விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு துரோகம் இழைப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கு...

659
தமக்கும், திமுக தலைவருக்கும் வேண்டியவர்களான சித்தராமையாவும், சிவக்குமாரும் காவிரி நீர் பங்கீட்டில் பிடிவாதம் செய்வது ஆச்சரியம் அளிப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்...

1449
நாளை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வழங்க கோரிக்கை வைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை கோட்டூர்பு...

966
தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காணொளி வாயிலாக நடைபெற்ற அக்குழுவின் கூட்டத்தில், தங்கள் மாநிலத்தி...

1730
முதல்வர் டெல்டாகாரன் என்பது உண்மை என்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவன...



BIG STORY